
இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் சிகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை பெருநதோட்டக்கலை துறை அமைச்சர் மாண்புமிகு பிரதீப் சுந்தரலிங்கம் அவர்கள் கலந்து கொள்கின்றார்கள் இந்தியாவிலிருந்து சிறப்பு அழைப்பாளராக உலகத் தமிழ் கலை பண்பாட்டுக் கூடத்தின் சர்வதேச தலைவர் கலாநிதி ரஷ்மி ரூமி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.